மண்டலக் கருத்தரங்கு

img

மெய்யியல் துறை மண்டலக் கருத்தரங்கு 

தமிழ்ப் பல்கலைக்கழக மெய்யியல் துறை சார்பில் இந்திய தத்துவ ஆய்வுக் கழக நிதி நல்கையில் சுவாமி இராமலிங்கரின் தத்துவம் என்ற பொருண்மையில் மண்டலக் கருத்தரங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.